09 ஏப்ரல் 2009

கற்றதனால் ஆன பயன் - ஆனந்த விகடன் 15.04.09 இதழ் , பக்கம் 34.

திரு ஆசிரியர்,

தங்களின், ஆனந்த விகடன் 15.04.09 இதழ் , பக்கம் 34.
செல்வேந்திரன் * கவிதை
கற்றதனால் ஆன பயன்
" ... கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம் ? "
இந்த கேள்விக்கான பதிலை கேள்வியில் உள்ளது.
வாழ்கை கல்வி பயிலாமல் விட்டது.
மேலும் இக்கவிதை வெறும் பிறர் மேல் உள்ள அனுமானம் கலந்த தன் விரக்தியின் பிதற்றல் தவிர வேறொன்றும் இல்லை .
இந்த இதழில் ஒரு பக்கம் வீண்.

தக்ஷீணா மூர்த்தி . மோ.